Wednesday 1st of May 2024 09:08:33 PM GMT

LANGUAGE - TAMIL
அரச ஊழியர்களுக்கு ஏப்ரல் 10 க்கு முன்னர் சம்பளம்!

அரச ஊழியர்களுக்கு ஏப்ரல் 10 க்கு முன்னர் சம்பளம்!


அரச சேவையாளர்கள் அனைவருக்குமான ஏப்ரல் மாதத்திற்கான சம்பளத்தை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நிதி அமைச்சின் செயலாளர் அனைத்து திணைக்கள செயலாளர்கள், மாகாண செயலாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

இதேவேளை விழாக்கால சம்பள முற்பணத்தை இம்முறை வழங்கமுடியாது என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.


Category: செய்திகள், பகுப்பு
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE